ரொம்ப நாள் கழித்து எழுத ஆரம்பிக்கிறேன் ...
இந்த கேப்ல என்னென்னமோ நடந்து விட்டது ...எல்லார்த்தையும் கொஞ்சம் கொஞ்சமாக சொல்றேன்.... Wait and Watch...
அவனும் எவ்ளோ நாள் தான் சோறு போடுவான். நானும் ஜாவீத்ம் எவ்ளோ நாள் தான் திங்க தூங்கன்னு இருக்குறது . அப்புறம் அவனுக்கும் வேலை கெடச்சு பெங்களூர் போய்ட்டான். நான் தனி மரமா சூளைமேடு ரூம்ல இருந்தேன். (ஸ்டில் ராஜேஷ் சாப்பாடுதான்..:-)... ). கொஞ்ச நாள் கழுச்சு என்னோட பழைய கம்பெனி சீனியர் கால் பண்ணி பழைய கிளைன்ட் ஆபீஸ்ல ஒரு வேலை வாங்கி கொடுத்தாரு.... எந்த நேரத்துல அங்க வேலை கெடச்சுதோ ராஜேஷுக்கும் வேலை கெடச்சு பெங்களூர் போய்ட்டான். So SAD.... சாப்பாடு போச்சு ..... :(..... நமக்கு சமைக்கிறதுக்கு உடம்பு வளையாது..
இது நடக்குறதுக்கு முன்னாடி நான், ஜாவீத் ராஜேஷ் மூணு பேர் மட்டும் ரூம்ல இருந்தப்ப ஒரு நாள் வெண்டைக்காய் பொரியல்லாம் பண்ணி செம சூப்பரா ஒரு குழம்பு வச்சுருந்தான்(அதுக்காக மத்த நாள்ல வச்ச குழம்பு எல்லாம் நல்லா இல்லையான்னு கேக்காதீங்க .... ஒரு முக்கியமானவங்களுக்குன்னு வரும் போது கொஞ்சம் அதிக சிரத்தையுடன் தான் செய்வாங்க .... :) அது யாருன்னு உங்களுக்கே தெரியும் ... ). எங்க ரெண்டு பேருக்கும் செம ஷாக். என்னடா பய புள்ள இன்னைக்கு செம டேஸ்டா வசுருக்கான்னு . அதுவும் இல்லாம குழம்பு பொறியல் அளவு எல்லாம் கொஞ்சம் அதிகமாவே இருந்துச்சு. கொஞ்ச நேரம் கழுச்சு சாப்பிட உக்காந்தா .. பாதி பொறியல காணோம். கேட்டதுக்கு இவ்ளோதான்னு சொன்னான். சரி பய புள்ள பொய் சொல்ல மாட்டானே நெனச்சோம். கடைசியா சாப்ட்டிட்டு கை கழுவ போறப்ப தான் பார்த்தேன் (பார்த்தோம்). ஒரு டிபன் பாக்ஸ்ல பொறியல் சாப்பாடு குழம்பு எல்லாம் இருந்துச்சு ... இது யாருக்குடான்னு கேட்டா மின்னலே படம் மாதவன் கணக்கா சிருச்சான்... மைல்டா ஒரு டவுட் எங்க ரெண்டு பேருக்கும்... சரி பயபுள்ள ஆபீஸ்ல யாருக்காவது எடுத்துக்கிட்டு போறான்னு நெனச்சு விட்டுட்டோம். வழக்கமா ரெண்டு மணிக்கு ஆபீஸ் போற பய இன்னைக்கு எதுக்கு பன்னிரண்டு மணிக்கே போறான் இன்னொரு டவுட். (Still i didn't understand... அவ்ளோ நல்லவன்னாவே இருந்துருக்கேன் ).... ஜாவீத்க்கு கொஞ்சம் அதிகமாவே சந்தேகம் வந்துருச்சு .... அப்போ ஒன்னும் சொல்லல. பன்னிரண்டு மணிக்கு கிளம்பி இவனும் போய்ட்டான். போனா பய கொஞ்சம் நேரத்துல வந்தான். ஆபீஸ் போறேன்னு சொன்னவன் இன்னும் இங்க இருக்கானேன்னு... இன்னும் என்னடா பண்றன்னு கேட்டதுக்கு வழக்கம் போல ஹீரோ கணக்கா சிருச்சான். ஜாவீத் பய கண்டு புடுசுட்டான். இந்த பய எங்கயோ போயிட்டு வந்துருக்குன்னு. அது எங்கன்னு தெரிஞ்சுக்க இவன் (ஜாவீத்) அந்த முக்கியமான நபருக்கு போன் பண்ணி எங்க இருக்கன்னு கேட்டதுக்கு கில் நகர பார்க்லன்னு சொன்னாங்களாம் . OH MY GOD.... இவன மறுபடியும் கேட்டதுக்கு ..ஸ்ஸ்ஸ்ஸ் பாஆஆஆஅ முடியல .... இவங்க லவ்வ்ஸ் .......
இந்த கேப்ல என்னென்னமோ நடந்து விட்டது ...எல்லார்த்தையும் கொஞ்சம் கொஞ்சமாக சொல்றேன்.... Wait and Watch...
அவனும் எவ்ளோ நாள் தான் சோறு போடுவான். நானும் ஜாவீத்ம் எவ்ளோ நாள் தான் திங்க தூங்கன்னு இருக்குறது . அப்புறம் அவனுக்கும் வேலை கெடச்சு பெங்களூர் போய்ட்டான். நான் தனி மரமா சூளைமேடு ரூம்ல இருந்தேன். (ஸ்டில் ராஜேஷ் சாப்பாடுதான்..:-)... ). கொஞ்ச நாள் கழுச்சு என்னோட பழைய கம்பெனி சீனியர் கால் பண்ணி பழைய கிளைன்ட் ஆபீஸ்ல ஒரு வேலை வாங்கி கொடுத்தாரு.... எந்த நேரத்துல அங்க வேலை கெடச்சுதோ ராஜேஷுக்கும் வேலை கெடச்சு பெங்களூர் போய்ட்டான். So SAD.... சாப்பாடு போச்சு ..... :(..... நமக்கு சமைக்கிறதுக்கு உடம்பு வளையாது..
இது நடக்குறதுக்கு முன்னாடி நான், ஜாவீத் ராஜேஷ் மூணு பேர் மட்டும் ரூம்ல இருந்தப்ப ஒரு நாள் வெண்டைக்காய் பொரியல்லாம் பண்ணி செம சூப்பரா ஒரு குழம்பு வச்சுருந்தான்(அதுக்காக மத்த நாள்ல வச்ச குழம்பு எல்லாம் நல்லா இல்லையான்னு கேக்காதீங்க .... ஒரு முக்கியமானவங்களுக்குன்னு வரும் போது கொஞ்சம் அதிக சிரத்தையுடன் தான் செய்வாங்க .... :) அது யாருன்னு உங்களுக்கே தெரியும் ... ). எங்க ரெண்டு பேருக்கும் செம ஷாக். என்னடா பய புள்ள இன்னைக்கு செம டேஸ்டா வசுருக்கான்னு . அதுவும் இல்லாம குழம்பு பொறியல் அளவு எல்லாம் கொஞ்சம் அதிகமாவே இருந்துச்சு. கொஞ்ச நேரம் கழுச்சு சாப்பிட உக்காந்தா .. பாதி பொறியல காணோம். கேட்டதுக்கு இவ்ளோதான்னு சொன்னான். சரி பய புள்ள பொய் சொல்ல மாட்டானே நெனச்சோம். கடைசியா சாப்ட்டிட்டு கை கழுவ போறப்ப தான் பார்த்தேன் (பார்த்தோம்). ஒரு டிபன் பாக்ஸ்ல பொறியல் சாப்பாடு குழம்பு எல்லாம் இருந்துச்சு ... இது யாருக்குடான்னு கேட்டா மின்னலே படம் மாதவன் கணக்கா சிருச்சான்... மைல்டா ஒரு டவுட் எங்க ரெண்டு பேருக்கும்... சரி பயபுள்ள ஆபீஸ்ல யாருக்காவது எடுத்துக்கிட்டு போறான்னு நெனச்சு விட்டுட்டோம். வழக்கமா ரெண்டு மணிக்கு ஆபீஸ் போற பய இன்னைக்கு எதுக்கு பன்னிரண்டு மணிக்கே போறான் இன்னொரு டவுட். (Still i didn't understand... அவ்ளோ நல்லவன்னாவே இருந்துருக்கேன் ).... ஜாவீத்க்கு கொஞ்சம் அதிகமாவே சந்தேகம் வந்துருச்சு .... அப்போ ஒன்னும் சொல்லல. பன்னிரண்டு மணிக்கு கிளம்பி இவனும் போய்ட்டான். போனா பய கொஞ்சம் நேரத்துல வந்தான். ஆபீஸ் போறேன்னு சொன்னவன் இன்னும் இங்க இருக்கானேன்னு... இன்னும் என்னடா பண்றன்னு கேட்டதுக்கு வழக்கம் போல ஹீரோ கணக்கா சிருச்சான். ஜாவீத் பய கண்டு புடுசுட்டான். இந்த பய எங்கயோ போயிட்டு வந்துருக்குன்னு. அது எங்கன்னு தெரிஞ்சுக்க இவன் (ஜாவீத்) அந்த முக்கியமான நபருக்கு போன் பண்ணி எங்க இருக்கன்னு கேட்டதுக்கு கில் நகர பார்க்லன்னு சொன்னாங்களாம் . OH MY GOD.... இவன மறுபடியும் கேட்டதுக்கு ..ஸ்ஸ்ஸ்ஸ் பாஆஆஆஅ முடியல .... இவங்க லவ்வ்ஸ் .......