நிறைமாத கர்பமாக இருக்கும் பொழுது,
சேலை கட்டி,
தலை நிறையா மல்லிகை பூ வைத்து ,
தெரிஞ்சவங்க வீட்டுக்கு வரும் பொழுது,
என்ன சாப்பிடனும் என்ன சாப்பிடக்கூடாது,
எப்படி இருக்கணும் எப்படி இருக்க கூடாது,
அவங்கவங்களுக்கு தெரிஞ்ச யோசனையை அவளை கிண்டல் செய்து கொண்டே சொல்லும் பொழுது,
.
.
.
.
இவற்றை எல்லாம் கதவோரமாக இருக்கும் சுவற்றில்சாய்ந்து கொண்டு தன்னையே பார்த்துக்கொண்டு இருக்கும் கணவன்,
.
.
.
அவளையும் அறியாமல் வெட்கப்பட்டு ரத்தமென சிவக்கும் "அவள் முகம்",
ஹ்ம்ம் அந்த நிலவு கூட தோற்று விடும்.
.
.
.
.
.
.
.
.
.
கொடுத்து வச்சுருக்கணும் .... ஹ்ம்ம்ம் ...
No comments:
Post a Comment